வியாழன், 15 டிசம்பர், 2011

வாழ்க்கை பற்றி சில வரிகள்;;;;;

நான் கிறுக்கியது;;;;;;;;;;;;;;;;;;  

நாம் அனைவரும் வாழ்க்கை பயணத்தை உறவுகள் என்னும் ஓடத்தில் வாழ்க்கை என்னும் கடலில் இனிதே துவங்குகிறோம்.......

நாம் செல்வது கடல் என்று உன் {நாம்} ஓடத்தில் விரிசல் விழும் வரை உனக்கு {நமக்கு} தெரிவது இல்லை.......

உனக்கு தெரியும் பொது ஓடத்தின் ஓட்டத்தில் இருந்து தேவை இல்லாததால் வாழ்க்கை என்னும் கடலில் நீ தூக்கி வீசி எறியப்படுவாய்.......

எறியப்பட்ட நீ ஒன்றை நினைவில்கொள் உன் உறவு என்னும் ஓடம் கடல் அலைகளால் கரைக்கு இழுத்து செல்லப்படும்...........

நீ???......................

நீ வாழ்க்கையில் வசந்தம் {கரை }வரும் என்ற நம்பிகையுடன் [நீச்சல்] நீந்து விடாமல் நீந்து நீந்து நீந்து முயற்சியை கைவிடாது நீந்து..........................

ஒருநாள் நிச்சயம் நீ மாற்றம் {வெற்றி}என்னும் கரையை
அடைவாய்..................

எழுந்து திரும்பி நின்று பார் உன் உறவும் உன்னை வாட்டிய கடலும் உன் காலடியை முத்தம் செய்யும்................

வாழ்க்கை வாழத்தான் வாழ்ந்து பார்க்கலாம்......................

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக