முதல் முறையாக நீ என் கரம் பிடித்த அப்போதே
உணர்ந்தேன் ஒரு தந்தையின் உணர்வை..
நீ அப்பா என்று அழைக்கும் போதெல்லாம் கடவுளிடம் வேண்டிக்கொள்வேன் மீண்டும் எனக்கு ஒரு ஜென்மம் வேண்டும் என்று..
ஏழு ஜென்மத்தில் எதாவது ஒரு ஜென்மத்தில் உனக்கான எல்லாமாக நான் இருக்க வேண்டும் என்றும் உன்னை பிரியாமல் இருக்கவேண்டும்..
உன்னை என் இமைக்குள் வைத்து காக்க முடிய விடடாலும் என் இதய துடிப்பின் இறுதி நொடி வரை உனக்காக துடிக்க வேண்டுகிறேன்..
இனியவளே இனி வரும் நாட்கள் இன்னல்கள் இல்லாமல் இன்பங்கள் மட்டும் உனதாகட்டும்..
உணர்ந்தேன் ஒரு தந்தையின் உணர்வை..
நீ அப்பா என்று அழைக்கும் போதெல்லாம் கடவுளிடம் வேண்டிக்கொள்வேன் மீண்டும் எனக்கு ஒரு ஜென்மம் வேண்டும் என்று..
ஏழு ஜென்மத்தில் எதாவது ஒரு ஜென்மத்தில் உனக்கான எல்லாமாக நான் இருக்க வேண்டும் என்றும் உன்னை பிரியாமல் இருக்கவேண்டும்..
உன்னை என் இமைக்குள் வைத்து காக்க முடிய விடடாலும் என் இதய துடிப்பின் இறுதி நொடி வரை உனக்காக துடிக்க வேண்டுகிறேன்..
இனியவளே இனி வரும் நாட்கள் இன்னல்கள் இல்லாமல் இன்பங்கள் மட்டும் உனதாகட்டும்..