திங்கள், 25 பிப்ரவரி, 2013

Kathal.

Ovoru muraium unai ninaikkum pothum oru vinmenai padaikka sonnen iraivanidam.......
velil vanthu par nanunai eththanai murai ninaikiren enru purium unakku......

உன்னை பற்றி மட்டும்....


உன்னை பற்றி மட்டும் கவிதை எழுத எனக்கு பிடிக்கவில்லை 
ஏன் என்றால் அதை படிப்பவர்கள் என்னை 
தற்பெருமைகரன் என்று சொல்லக்கூடும் என்பதால்...........

எனக்கு ஒரு ஆசை...

எனக்கு ஒரு ஆசை அடங்காத ஆசை ........
என் மரணத்தின் படுக்கை உன் மடியாக இருக்கவேண்டும் ...........

தோழிக்காக

தோழி உன் வாழ்த்துக்களை எடுத்துக்கொண்டேன் உன்னிடம் இருந்து விடை பெறுகின்றேன் நான் உன்னை மிண்டும் சந்திக்கும் வரை உனக்கு அனைத்தும் அழகாய் இருக்க என் வாழ்த்துக்கள் வருகிறேன் நான் உனது நலனில் கவனம் கொள்............


ஆசைத் தோழிக்கு அழகாய் ஒரு கவிதை வடித்தேன், 

அர்த்தம் புரியவில்லை என அவள் உரைத்தாள் 
புரியாத அந்த அர்த்தத்திர்க்கு விடை தேடி 
தொடரட்டும் நம் நட்பு என்றேன்.............................