திங்கள், 25 பிப்ரவரி, 2013

உன்னை பற்றி மட்டும்....


உன்னை பற்றி மட்டும் கவிதை எழுத எனக்கு பிடிக்கவில்லை 
ஏன் என்றால் அதை படிப்பவர்கள் என்னை 
தற்பெருமைகரன் என்று சொல்லக்கூடும் என்பதால்...........

1 கருத்து: