வியாழன், 8 டிசம்பர், 2011

என் காதலி .............................

யாரோ சொன்னது;;;;
இந்த முதல் காதலும், அதன் நினைவுகளும் வலிகள் நிறைந்த நொடிகள் வாழ்வில் மறக்க முடியா உயிர் பிரியும் தருணங்கள் என்று

நான் சொல்வது;;;;;
ஆம் அது உண்மை தான் ஆனால் எனது காதல் அதில் சந்தோசம் சந்தோசம் மட்டும் உள்ள மறக்க முடியா காதல் அது ..................
எனது காதலி அவளை நினைத்துவிட்டால்
எனது மனம் தாங்கும் சோகங்கள் காணமல் போகின்றது.....

அவளின் நினைவு எனக்குள் வந்துவிட்டால் என் மனம்{இதயம்} என்னும் புத்தகம் அதில் முதல் வரியில் இருந்து கடைசி வரி அது வரை மகிழ்சி மகிழ்சி மகிழ்சி பயணம்,.மகிழ்சி பயணம் மட்டும்தான்.

அவள் காதல் நினைவுகள் என்னிடம் இருப்பதால் வருத்தம் சோகம் என்னை விட்டு விலகி நின்று வேடிக்கை பார்க்கின்றது என்னை .......

அவளின் காதல் என்னுள் தினம் தினம் பூக்கும் பூவாக இல்லாமல் பூத்து குலுங்கும் வாடா மலர் தோட்டமாக உள்ளது .............

அவளின் காதல் மட்டும்தான் எனக்குள் சந்தோசம்,மகிழ்சி தினம் தினம் குறையாமல் விதைத்து கொண்டுள்ளது.....................

எனது வாழ்வின் கடைசி நேர அந்த விநாடி வரை நான் மறக்க விரும்பா மறக்க முடியாத அந்த முதல் காதலி என் அன்னை,என் அம்மா அவளின் அன்புக்கு{காதலுக்கு}என்றும் நான் அடிமை,,,,,,


இன்று இதை எழுத தூண்டியது எனது தோழி மகேஷ் ,,,,தோழிக்கும் என் அன்னைக்கும் இக்கவிதை சமர்ப்பணம்.............munish vanam...........

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக