செவ்வாய், 26 ஜூன், 2012

இரவு வணக்கம்................

நாம் நேரில் பார்த்து உறவுகொண்டாடும் நட்பு என்பது நம் நிழல் போன்றது அது நாம்.வாழ்வின் கடைசி நிமிடம் வரை நாம் முன்னும் பின்னும் வந்துகொண்டிருக்கும்..

நாம் இந்த இணையத்தில் கொண்டாடும் நட்பு என்பது நாம் வாழ்வின் கடைசி உறக்கம் வரை வரும் ஒரு இனிமையான கனவு போன்றது அது நாம் கண்மூடி உறங்கும் போதுமட்டும் வரும் கண்மூடி திறக்கும்போது காணமல் போகும்...

காணமல் போகும் என் கனவுக்கும் என் உறக்கத்தை இனிமையாக்கும் என் கனவுக்கும் இனிய மாலை பொழுதுடன் இனிய இரவு வணக்கங்கள்.......................

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக