ஞாயிறு, 3 ஜூன், 2012

அன்னைக்கு இன்னொரு பெயர்...........


கடவுள் என்ற சொல்லைக்கண்டு பிடித்தவன் யாரென்று
எனக்குத் தெரியாது.....
ஆனால்............
ஆத்திகம் கூறும்கடவுளின் குணமெல்லாம்
அன்னையைத் தவிரயாருக்கும்பொருந்தாது....
எனக்கு மட்டும்தமிழ் அகராதியை
தயாரிக்கும் உரிமை இருந்திருந்தால்.......
அன்னைக்கு இன்னொரு பெயர்
ஆண்டவன் என்று எழுதியிருப்பேன்..........

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக